Thursday, April 1, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
நிபிட்டி இன்று முன்னேற்றத்துடன் முடிவடைந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் 106 .4 கோடிக்கு பங்குகள் வாங்கினர். இது, அவர்கள் இதற்கு முன் வாங்கிய அளவைவிட குறைவு. உள்நாட்டு முதளிட்டாலர்களும் 452 .33 கோடிக்கு பங்குகுகள் வாங்கினர். இது ஒரு சாதகமான விஷயம். நிப்ட்டியின் வர்த்தக அளவு சுமாராகவே இருந்தது. இன்று நிபிட்டி 5293 புள்ளி அளவை கடக்க முடியவில்லை. ஆனால் 5300 புள்ளி அளவின் அருகில் முடிந்தது நல்ல விஷயம். இருப்பினும் அந்நிய முதலிட்டாளர்கள் மிகக் குறைவாக பங்குகள் வாங்கி இருப்பத்து கவனத்தில் கொள்ளவேண்டும். இனி நிபிட்டி உயரும் பொது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நன்றி!

No comments:

Post a Comment