Sunday, March 31, 2019

மகிழ்ச்சியான தருணம்

நேற்று (30 -3 - 2019 ) சனிக்கிழமை அண்ணா நகர் தமிழ்ப் பேரவையில்,
அருள்மிகு மீனாக்ஷி சிந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு இனிதே நடந்தது.
அண்ணா நகர் தமிழ்ப் பேரவை நிறுவனர் "தமிழ்ச் செம்மல்" மதிப்பிற்குரிய திரு நாகசுந்தரம் ஐயா அவர்களின் 80தாவது பிறந்தநாள் கொண்டாடினோம்.அந்நிகழ்வில் எனக்கு   "தொண்டர் திலகம்" சான்றிதழ் வழங்கினார்கள்..!!!

புகைப்படத்தில், இடது புறம் இருப்பவர்,  அண்ணா நகர் தமிழ்ப் பேரவை நிறுவனர்  "தமிழ்ச் செம்மல்"  மதிப்பிற்குரிய திரு நாகசுந்தரம் ஐயா அவர்கள்.
வலது புறம் இருப்பவர்,  தமிழ் அறிஞர் மதிப்பிற்குரிய திரு மறைமலை இலக்குவனார் ஐயா அவர்கள்.
அடுத்து இருப்பவர், பேரவைத்த தலைவர் மதிப்பிற்குரிய திரு மருத்துவர் அனந்த ராமகிருஷ்ணன் ஐயா அவர்கள்.
அடுத்தது, செயலை மதிப்பிற்குரிய  திரு ராஜரத்தினம் ஐயா அவர்கள்.

மகிழ்ச்சியான தருணம்...!!!