பெற்றோர் பிள்ளை பாசம் கெட்டுப் போனால் புகும்
வேற்றாள் பின்னால் செல்லும் பிள்ளை தானே...
அன்னை தந்தை மக்கள் கூடி அன்பாய் சோறு
உண்ணும் வீடும் கொத்தமல்லி கொத்தே!
தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
பெற்றோர் பிள்ளை பாசம் கெட்டுப் போனால் புகும்
வேற்றாள் பின்னால் செல்லும் பிள்ளை தானே...
அன்னை தந்தை மக்கள் கூடி அன்பாய் சோறு
உண்ணும் வீடும் கொத்தமல்லி கொத்தே!
வாழ்க்கையே காரண காரிய வட்டமே,
வாழ்க்கையில் ஒவ்வொன்றும் பாழ் இல்லையே;
வாழ்க்கையில் ஏமாற்றம் கானல் நீர் போன்றதே,
வாழ்க்கை ஓட்டத்தில் கண்முன் வீழுமே;
காத்திரு கேட்டவை தந்திடும் காலமே,
காலத்தில் பெய்த மழை போலவே;
வாத்து போல் என்றும் முயன்றிடு நெஞ்சமே,
வாழ் வந்ததை வாழ்த்தும் எண்ணம் கொண்டே!