Friday, April 16, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்று நிபிட்டி குறுகிய அளவுக்குலேயே வர்த்தகமானது. மேலும் கீழ் இறங்கி முடிவடைந்தது. இன்று முழுவதும் நிபிட்டி 5200 - 5100 என்ற எல்லைக்குலேயே வர்த்தகமானது. நிபிட்டி, முன்று முறை 5275 என்ற அளவை கடந்து செல்ல முயன்றது. ஆனால் கடக்க முடியாமல் தடுமாறி, மிக முக்கிய பாதுகாப்புப் புள்ளியான 5245 என்ற புள்ளி அளவுக்கு சற்று அதிகமாக முடிவடைந்தது. நிப்டியில் வர்த்தக அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. நிபிட்டி 50 தில் விலை உயர்ந்த பங்குகளின் அளவை விட விலை குறைந்த பங்குகளின் அளவு அதிகமாகவே இருந்தது. அந்நிய முதலீட்டாளர்கள் 243 .3 கோடிக்குப் பங்குகள் வாங்கி இருந்தனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் 188 .91 கோடிக்கு பங்குகள் விற்று இருந்தனர்.
வருகைக்கு நன்றி!

No comments:

Post a Comment