Monday, April 5, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்று நிபிட்டி நல்ல உயர்ச்சியை சந்தித்தது. இந்த ஆண்டின் புதிய உச்சத்தை அடைந்தது. நிபிட்டி 50 தில் 46 பங்குகள் உயர்ந்தும் 6 பங்குகள் மட்டுமே குறைந்தும் இருந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் இன்று 766 .07 கோட்டிக்கு பங்குகள் வாங்கி இருந்தார்கள். உள்நாட்டு முதலிட்டாளர்கள் 403 .33 கோடிக்கு பங்குகள் வாங்கியிருந்தார்கள். இவை பங்குகுசந்தைக்கு சாதகமானவை. ஆனால் வர்த்தகம் அளவு சுமாராகவே இருந்ததது. விலை வரைபடத்தில், இது வரை கடக்க முடியாத அளவாக இருந்த 5327 அளவை தகர்த்துவிட்டு நல்ல உயர்ச்சியை சந்தித்தது நிபிட்டி.
பங்குச்சந்தை நாளைய நிலவரம்
விலை வரை படத்தில் நிபிட்டி மேல் நோக்கி உயர்வதற்கான அறிகுயே தென்படுடிறது. இருப்பினும் நிபிட்டி இன்று புத்தி உச்சத்தை சந்தித்திருப்பதால், வர்த்தகர்கள் நிபிட்டி உயரும் போது பங்குகளை விற்று லாபம் எடுக்கக் கூடிய வாயிப்பு உள்ளது. எனவே நிபிட்டி உயரும் போது கவனம் தேவை. 5280 அளவில் நிப்டிக்கு நல்ல பாதுகாப்பு உள்ளது. இன்று நிபிட்டி 2 மணி வரை 5330 அளவுகளில் நன்றாக வர்த்தகம் ஆனது அதன் பிறகே உயர்ந்தது. 5583 அளவுகளில் நிபிட்டி மேலும் உயர முடியாமல் தடுமாறியது. எனவே நாளைய வர்த்தகத்திற்கு இந்த 5383 மற்றும் 5330 அளவுகளில் கவனம் தேவை. நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
நிபிட்டி அளவுகள்
5383 மேல் வாங்கவும். இலக்கு 1 - 5427 இலக்கு 2 - 5463

இலக்கு 3 - 5483 நஷ்டத் தடுப்பு 5368
5350 கீழ் விற்க. இலக்கு 1 - 5327 இலக்கு 2 - 5301

நஷ்டத் தடுப்பு - 5368 .
நன்றி!

No comments:

Post a Comment