Sunday, April 3, 2016

இனி இது தான் எதிர்காலமோ..!


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

இனி இது தான் எதிர்காலமோ..!
பறவையும் விலங்கும்
படத்தில் வாழ
பாலை வனத்தில்
நாம் வாழ
காடழித்து பெற்ற பலன் இதுவே..!

பூமித் தாயின் நுரையிரல் காடு..!
புற்று நோய்க்
கிருமிகள் போல்
நாம் அரித்துக்
கொண்டிருக் கிறோம்.
அன்னைக்கு வைத்தியம் பார்ப்பது யாரே..?.


No comments:

Post a Comment