Tuesday, April 5, 2016

உழவன் என் தோழன்


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

நீயே என் உயிர்த் தோழன்..!
நீ நான் பழக வில்லை;
ஓர் நாள் உண வில்லை;
உயர் குணம் எழ வில்லை;
உன் நெல் வியிறு செல்ல,
என் குணம் நேர் செல்ல,
உதவி செய்த வகை யிலே,
நீ என் உயிர்த் தோழனே..!

ஏறு வில்லாலே, பயிறு அம்பாலே
பஞ்ச சூரனை
போரில் அழிக்கவே..,
தினம் வயலில்
பாடு படும்
வீரனே! நீ
மனித குலம் காக்கும் தோழனே..!
நீ உலகிற்க்கே வுயிர்த் தோழனே..!
-சுதாகர்


No comments:

Post a Comment