Sunday, June 10, 2018

செயல்

செய்யும் செய லெல்லாமே
சிந்தையில் நிற்பது மில்லை
செய்த செயல்கள் பலன்
செய்ய மறப்பது மில்லை
யாருக்கும் எத்தீங்கும் செய்யவில்லை
ஏன் எனக்கிந்தத் துன்பம்?
யாரும் நினைக்கும்முன்  எண்ணுவோம்,
என்றும்  விதைத்தது தான்விளையும்

No comments:

Post a Comment