Friday, June 8, 2018

மனம்

எதிர் பார்த்து பெரும்
ஏமாற்றம் ஏற்படும் போது
அதிரும் மனம் கூறிடும்
ஆத்திரத் தீர்வை மறந்திடு

எல்லாமே மாறும் எதுவும் நிலை யில்லை
உள்ளமோ மாற்றங்கள் ஊகிப்ப தில்லை; தொல்லை

எல்லாம் அறியும் இறையை நினைத்துப் பொறுத்திரு உள்ளப் புயல் ஓய்ந்திடும் தோன்றிடும் நல்தீர்வு


No comments:

Post a Comment