Wednesday, May 26, 2010

வாழ்க்கை

வாழ்க்கையை விரித்துப் பார்க்க, விருப்பம் வேண்டும்;

விருப்பம் விதை போன்றது.

விதையை, மனதில் புதைத்து வைக்க வேண்டும்.

அது செழித்து வளர,

முறையாக ஊக்கம் என்ற நீரை உற்றி வர வேண்டும்.

காலம் சிலருக்கே தண்ணீர் தருகிறது..!

நம்மில் பல பேர் புதைப்பவர்களாக மட்டுமே இருக்கிறோம்;

தண்ணீர் பஞ்சத்தால்,

விதை வளர்வதற்குள் புதைந்தும் போகிறோம்..!

1 comment: