Thursday, May 13, 2010

மரம்.

நாம் வெயிலிலும் மழையிலும் ஒதுங்குவதற்கு

இயற்கை தந்த குடை மரம்.

வளர்ச்சி என்ற பெயரால் ஏராளமானவற்றை மடித்து வைத்துவிட்டோம்.

எதை வளர்த்தோம்... ஓசோன் ஓட்டையை.

No comments:

Post a Comment