Monday, December 16, 2019

என்ன மனமோ...


அண்டிப் பிழைத்து அளவு பெருத்ததும்,
கொண்ட வுறவைக்  குழியில் புதைத்து,
இன்னும் பெருக்க இடமே தேடுதே,
என்ன குணமோ என்ன   மனமோ..

No comments:

Post a Comment