Thursday, September 5, 2019

மழை


கடந்ததில் செல்லும் கவனம் திருப்பி,
நடப்பு நினைத்திட, நம்முயல் தல்போல்;
மழைவிட்டு விட்டு வருகிறதே மண்ணில்
மழைக்கவனம் ஈர்க்க வளர்ப்போம் மரங்களை;
நாள்நிகழ்வு ஆசையால், நம்நெஞ்சை நம்மிடம்
வால்சுருட்ட  வைப்பது போல். 

No comments:

Post a Comment