Monday, November 19, 2018

மனம்



கடற்கரை மணலில்  கால்களைக் கடல்நீர்
தடவிச் செல்லத், தடுமாறும் மனம்போல்
ஏன்என்   நெஞ்சில்  எதையோ தொலைத்தது
போன்று, பிரிந்தது  போன்று, தோன்றுதே 

No comments:

Post a Comment