Monday, October 29, 2018

மழை


மங்கை யிடம் வயதைக் கேட்டதும்
பொங் கிடும் பொல்லா தகோவம்
போல் மழை பொழிந்தது; திட்டு
போல் முட்டியது பூமியைத் துளி.

No comments:

Post a Comment