Monday, October 29, 2018

விலங்கு மனிதர்

அகரமுதல இணைய இதழில் வெளியான கவிதை

வலித்திடும், பாசமே வைத்திட அஞ்சிடும்,
வலியது வாழும் வன வாழ்க்கையை
வாழும், விலங்கு மனித உறவுகள்
சூழும், கருணை சுரக்கும் மனமே

No comments:

Post a Comment