Tuesday, April 24, 2018

இறை வணக்கம்

நெறிகெட்ட மானிடர் சொல்
நினைவில் நிறுத்தாத நற்பழக்கம்,
அறிவு மயங்கா நிலையும்,
அடைய அருள்வாய் இறைவா..!!!

No comments:

Post a Comment