Wednesday, April 18, 2018

மனிதர்

நிலத்தில் விழுந்த நிழல் போல் உடலிருக்க
குளத்தில் விழுந்த நிழல் போல் மனமிருக்க

நின்றேன் நீச்ச மகன்கை நீட்டி குறை சுமத்த
கண்டேன் காணும் சிலர்மிரு கயினம் மனி தரல்ல

No comments:

Post a Comment