Sunday, November 22, 2015

படைத்தவன் ஞாபகம்

இக்கட்டு சுழ்நிலை உருவாகும் சமயம்
திக்கற்று தன்னிலை இழக்கும் தருனம்
படைத்தவன் ஞாபகம் மனத்தில் வந்தால்
நடப்பது எதுவும் நம்கையில் இல்லை;
நாம் வணங்கும் தெய்வம் நமக்கு
நன்மையைத் தான் செய்யும் என்னும்
நம்பிக்கை சுரக்கும், தடுமாற்றம் அகலும்,
புத்தி தெளிந்து, முயற்சி முடுக்கும்,
பிரச்சனைக்கு பிறக்கும் தீர்வு.

1 comment:

  1. மதிப்பிற்குரிய தளிர் சுரேஷ் அவர்களுக்கு,
    பாராட்ட எடுத்துக்கொண்ட சிரமத்திற்கு நன்றி..! தொடர்ந்து தாங்கள் தரும் ஊக்கம் உற்சாகமளிக்கின்றது..! இது தொடர வேண்டும் என்று அன்போடு வேண்டிக்கொள்கிறேன். நன்றி..!

    ReplyDelete