Friday, October 16, 2015

சரணாகதி

பணம் புரளும் நேரம்
சுய புத்தி யில்லை
சொல் புத்தி யில்லை
கடன் மெல்ல அடைய.


திக் கற்று நிக்க,
கதி யற்று முழிக்க..!
இக் கட்டு போக்க,
விதி மாற்றி வைக்க,


மதி திருத்தி காக்கும்,
கோள் கட்டி யாளும்,
படி அளக்கும் தெய்வம்,
பதம் சரணா கதி.

2 comments:

  1. நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய தளிர் சுரேஷ் அவர்களுக்கு,

    வருகைக்கு நன்றி..!

    தங்கள் பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி' ஊக்கமும், உற்சாகமும் அளிக்கிறது..!

    ந்ன்றி
    சுதாகர்

    ReplyDelete