Tuesday, October 20, 2020

அன்பு

மழைமுடி யதெரிய வரும்வெயில் அருமைபோல்,

பிழையாய் வந்த பிரிவில் தெரிந்தது,

வரவு கருதா மனதி லிருந்த 

 உறவின்  ஒளிந்த உள்ளன் புதானே…


No comments:

Post a Comment