Monday, September 24, 2018

விலங்கு மனிதர்


வலித்திடும், பாசமே  வைத்திட அஞ்சிடும்,
வலியது வாழும் வன வாழ்க்கையை
வாழும், விலங்கு மனித உறவுகள்
சூழும், கருணை சுரக்கும் மனமே 

No comments:

Post a Comment