Monday, September 17, 2018

தமிழ்

"தமிழ்" 16/9/18 அன்று "அகரமுலத" இணைய இதழில் வெளியானது,

http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/

தமிழின்  சிறப்பு  தனை  யறிந்திட
அமிலம் போல் ஆசை நெஞ்சரிக்க,
தொடங்கினேன் கற்க தொல் காப்பியம்.
குடம்தேன் எறும்பு குடிக்க முயல்வதுபோல்
எண்ணினேன், ஓர் எண்ணம் கொண்டேன்;
என் உயிர் உள்ள வரை,
உணவு போல் உயிர்மொழித் தமிழை
மனம்தினம்  சுவைக்கும் வண்ணம் செய்யவே!
ச.சுதாகர்

No comments:

Post a Comment