Monday, March 26, 2018

மரம்

விதைத்தது பறவையோ யார் முன்னோரோ
வெயில் தாங்கி மழைநீர் வழங்கி
வதைக்கும் வெயிலில் வியர்த்த உடல்
வாடிய மனம்தங்க தணிக்கும் மரம்வாழ்க

நன்றி மறைந்தவர் தங்குவர் நன்றி நினைப்பவர் தங்குவர்
என்றும் வஞ்சமே யின்றி யார்க்கும் நிழல்கொடுப்பாய் வாழ்கமரமே

No comments:

Post a Comment