Wednesday, January 10, 2018

செயல்

ஒரு செயலை, ஒருவிளைவு எண்ணி செய்கின்றோம்
வரும் விளைவில் மனத்தில் எண்ணாததும் பெறுகின்றோம்

சிந்திப்போம் செயல் செய்வோம் நினைக்காதது பலனாக வந்தாலும்
நொந்து கொள்ளாமல் நோக்கம் பக்தியால் நிறைத்து முயல்வோம்

No comments:

Post a Comment