Thursday, December 21, 2017

முயற்சி, மூன்றாவது கண்

முயலா தவர்க்கு மகத்தில் கண்கள் இரண்டு
முயல் வோர்க்கோ முகத்தில் கண்கள் மூன்று
மலர்ந்திருக்கும் பூவில் மணம்போல், முயல்வோர் காணும் யாவிலும்,
கலந்திருக்கும் வாய்ப்பை காட்டும், முயர்ச்சியெனும் மூன்றாவது கண்.

No comments:

Post a Comment