தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
ஆகாயம்.
ஆகாயத்திலிருந்து காற்று உருவாகிறது;
காற்றிலிருந்து தீ உருவாகிறது;
தீயிலிருந்து நீர்,
நீரிலிருந்து நிலம்,
நிலத்திலிருந்து உயிர்கள் தோன்றின.
ஆகாயம் எதிலிருந்து உருவானது..?
ஆராய்ந்து தெளிந்தவர்கள்
அந்த ஆகாயமாகவே மாறினர்..!
No comments:
Post a Comment