Tuesday, October 26, 2010

ஆகாயம்.

ஆகாயத்திலிருந்து காற்று உருவாகிறது;

காற்றிலிருந்து தீ உருவாகிறது;

தீயிலிருந்து நீர்,

நீரிலிருந்து நிலம்,

நிலத்திலிருந்து உயிர்கள் தோன்றின.

ஆகாயம் எதிலிருந்து உருவானது..?

ஆராய்ந்து தெளிந்தவர்கள்

அந்த ஆகாயமாகவே மாறினர்..!

No comments:

Post a Comment