வாழ்க்கையே காரண காரிய வட்டமே,
வாழ்க்கையில் ஒவ்வொன்றும் பாழ் இல்லையே;
வாழ்க்கையில் ஏமாற்றம் கானல் நீர் போன்றதே,
வாழ்க்கை ஓட்டத்தில் கண்முன் வீழுமே;
காத்திரு கேட்டவை தந்திடும் காலமே,
காலத்தில் பெய்த மழை போலவே;
வாத்து போல் என்றும் முயன்றிடு நெஞ்சமே,
வாழ் வந்ததை வாழ்த்தும் எண்ணம் கொண்டே!

