தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
மழைமுடி யதெரிய வரும்வெயில் அருமைபோல்,
பிழையாய் வந்த பிரிவில் தெரிந்தது,
வரவு கருதா மனதி லிருந்த
உறவின் ஒளிந்த உள்ளன் புதானே…
No comments:
Post a Comment