"2020 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!!"
தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
Tuesday, December 31, 2019
Saturday, December 28, 2019
உணர்வு
காலை எழுந்ததும், கட்டிலா மகிழ்ச்சி,
நாளை துவங்க நாட்டம் பொங்கி,
உள்ளே துள்ளியது உடலைத் தள்ளியது,
எல்லாம் தினமும் இயற்றும் பணிதான்,
நீல வானம், நீண்ட பயணம்,
காலத் தில்பிறர் கருணை; உயர்மலை,
வறண்ட தொண்டை வாய்நீர்; அலைகிளி
நிறவயல்; குலையும் நிலைதரும் கால்சூழ்
கடலலை; மழைமண் கலக்கும் வாசம்;
தொடர்பிலா மழலை தூய சிரிப்பு;
நான்தொ லைந்து நான்மீண் டநிலை;
தேன்நபர் வாசலில் திடீர்தோற் றம்இவை;
தரும்மன நிலை,சொல் தாண்டிய வுணர்வு,
திருசெய் கருணை தினமும் தொடரவே..!
நாளை துவங்க நாட்டம் பொங்கி,
உள்ளே துள்ளியது உடலைத் தள்ளியது,
எல்லாம் தினமும் இயற்றும் பணிதான்,
நீல வானம், நீண்ட பயணம்,
காலத் தில்பிறர் கருணை; உயர்மலை,
வறண்ட தொண்டை வாய்நீர்; அலைகிளி
நிறவயல்; குலையும் நிலைதரும் கால்சூழ்
கடலலை; மழைமண் கலக்கும் வாசம்;
தொடர்பிலா மழலை தூய சிரிப்பு;
நான்தொ லைந்து நான்மீண் டநிலை;
தேன்நபர் வாசலில் திடீர்தோற் றம்இவை;
தரும்மன நிலை,சொல் தாண்டிய வுணர்வு,
திருசெய் கருணை தினமும் தொடரவே..!
Monday, December 16, 2019
என்ன மனமோ...
அண்டிப் பிழைத்து அளவு பெருத்ததும்,
கொண்ட வுறவைக் குழியில் புதைத்து,
இன்னும் பெருக்க இடமே தேடுதே,
என்ன குணமோ என்ன மனமோ..
Subscribe to:
Posts (Atom)