இதுதான் சரியென ஏதுமில்லை பாரில்,
எதுஎனக்குச் சரியோ, என்றுமது யார்க்கும்
இடரிலையோ, அஃதே எனதுசரி. யார்க்கும்
தொடர்ந்து பகல்பொழுது ஏது..!!!
எதுஎனக்குச் சரியோ, என்றுமது யார்க்கும்
இடரிலையோ, அஃதே எனதுசரி. யார்க்கும்
தொடர்ந்து பகல்பொழுது ஏது..!!!
தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.