Wednesday, April 18, 2018

மனிதர்

நிலத்தில் விழுந்த நிழல் போல் உடலிருக்க,
குளத்தில் விழுந்த நிழல் போல் நின்றேன்,

நீச்ச மகன்கை நீட்டி குறை சுமத்த.

கண்டேன் காணும் சிலர்மிரு கயினம் மனி தரல்லர்...

No comments:

Post a Comment