Wednesday, January 10, 2018

செயல்

ஒரு செயலை, ஒருவிளைவு எண்ணி செய்கின்றோம் வரும் விளைவில் மனத்தில் எண்ணாததும் பெறுகின்றோம்; சிந்திப்போம், செயல் செய்வோம், நினைக்காதது பலனாக வந்தாலும், நொந்து கொள்ளாமல் நோக்கம் பக்தியால் நிறைத்து முயல்வோம்.

No comments:

Post a Comment