தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
மரம்.
நாம் வெயிலிலும் மழையிலும் ஒதுங்குவதற்கு
இயற்கை தந்த குடை மரம்.
வளர்ச்சி என்ற பெயரால் ஏராளமானவற்றை மடித்து வைத்துவிட்டோம்.
எதை வளர்த்தோம்... ஓசோன் ஓட்டையை.
No comments:
Post a Comment